வானூர்தி நிலையத்தின் மீது தாக்குதல்! அமைதி காக்கும் சவுதி.
இந்தத் தாக்குதலில் ஏற்பட்ட
பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.கடந்த சில மாதங்களாக சவுதியின் அபா விமான நிலையத்தில் ஏமனின் ஹவுத்தி
கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Post a Comment