மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் புத்திஜீவிகள் அமைப்பினர் வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளனர். வடக்கு மக்களின கோரிக்கைகள், பிரச்சினைகள் குறித்து ஆராயவே குறித்த குழுவினர் வடக்கிற்கு வரவுள்ளனர்.
Post a Comment