துப்பாக்கி சூடு:இருவர் பலி?


ஹங்வெல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு, இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
இந்த சம்பவத்தில் 43 மற்றும் 32 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments