மைத்திரி-தமிழ் எம்பிக்கள் சந்திப்பு!


அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவசரமாக சந்திக்கவுள்ளனர். ,ந்து ஆலயங்கள் ,ருக்குமிடத்தில் பௌத்த மயமாக்கல் ,டம்பெறும் சூழ்நிலையில், அது சம்பந்தமாக ,தன்போது ஆராயப்பட உள்ளது.,லங்கை அமைச்சர் மனோகணேசன் ,தற்கான ஏற்பாட்டை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments