பலாலி விடுவிப்பு?


சுமார் 34 வருடங்களின் பின்னர் பலாலி விமான நிலையம் விமானப்படையிடமிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

யுத்தக் காலப்பகுதியில் இலங்கை இராணுவம் பொறுப்பேற்றிருந்த பலாலி விமான நிலையம், இன்று (05) மீண்டும் சிவில் விமான சேவைகள் அதிகார சபைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

No comments