எல்லையில் குண்டுவெடிப்பு! 5 இராணுவம் பலி.
இந்திய-பாகிஸ்தான் எல்லை ஜாம்ப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ரானுவத்தை சேர்ந்த 5 வீரர்கள் பலியாகியுள்ளதோடு ஒரு வீரர் படுகாயம் அடைந்துள்ளார் என சர்வதேச ஊடகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் இராணு தலமை இதை உள்நாட்டில் இயங்கிவரும் பயங்கரவாத அமைப்புகள் நடத்தியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment