யாழ் கோட்டை அந்தோனியர் சொருபம் உடைப்பு


யாழ்.கோட்டை வாயிலில் அமைக்கப்பட்டிருந்த அந்தோனியாா் சிலை விஷமிகளால் உடைக்கப்பட்டிருக்கின்றது.

சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கோட்டை வாசல் அமைந்துள்ள அந்தோனியாா் சிலையே நேற்று இரவு உடைக்கப்பட்டுள்ளது.

வோலயத்தில் இருந்த அந்தோனியார் சிலை தூக்கி வீசப்பட்டு நொருங்கி காணப்படுகிறது.

No comments