நிலவைவிட பூமிக்கு அருகே வந்த கோள்கள்!
பூமிக்கு மிக அருகே
மூன்று குறுங்கோள்கள் கடந்து சென்றுள்ளதாக ஹவாய் பல்கலைக்கழக விண்வெளி ஆ ய்வாளர்கள்தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை 23.07.2019 அன்று அருகே வந்த கொள்களுள் ஒன்று நிலவை விட மிக
அருகில் வந்ததாகவும் கூறியுள்ளனர்.
இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு கடந்த சென்றது இந்த குறுங்கோள் அகலம் 393 அடி, ஒரு மணி நேரத்திற்கு 42,926 மைல் வேகத்தில் பூமியை கடந்து சென்றது என்று கூறுகின்றனர்.
ATLAS, Pan-STARRS என்ற சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இந்த குறுங்கோள்கள் பூமியில் வளிமண்டத்தில் நுழைந்தபோது தொடர்ந்து இந்த குறுங்கோள்களை ஆய்வு செய்ய முடிந்ததாக கூறியுள்ளனர்.
இலங்கை நேரப்படி மாலை 7 மணிக்கு கடந்த சென்றது இந்த குறுங்கோள் அகலம் 393 அடி, ஒரு மணி நேரத்திற்கு 42,926 மைல் வேகத்தில் பூமியை கடந்து சென்றது என்று கூறுகின்றனர்.
ATLAS, Pan-STARRS என்ற சக்தி வாய்ந்த தொலைநோக்கிகள் மூலம் இந்த குறுங்கோள்கள் பூமியில் வளிமண்டத்தில் நுழைந்தபோது தொடர்ந்து இந்த குறுங்கோள்களை ஆய்வு செய்ய முடிந்ததாக கூறியுள்ளனர்.
Post a Comment