வவுனியாவில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு முன்பாக மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். வீட்டுத் திட்டத்தை வழங்கமாறு வலியுறுத்தியே இன்று இலுப்பைக்குளத்தை சேர்ந்த குடும்பங்களால் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Post a Comment