ஈபிடிபியின் கோட்டைக்குள் புகுந்த விக்கி!

ஈபிடிபியின் கோட்டையாக விளங்கும் யாழ் தீவகத்தின் ஒரு பகுதியான வேலனை செட்டிப்புலத்தில் முன்னாள் வடக்கு முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான விக்னேஸ்வரன் மக்களுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

இன்று நடைபெற்ற சந்திப்புக்கு அப்பகுதி மக்கள் பெரும் வரவேற்பைக் கொடுத்ததுடன் தங்களது ஆதரவையும் வழங்கியுள்ளார்கள். சந்திப்பில் அப்பகுதிவாழ் மக்களின் நலன் சார் விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.




No comments