தொடரும் போராட்டம்! ஆதரவு தெரிவித்துப் பேரணி!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துமாறு கோரிக்கை முன்வைத்து மட்டக்களப்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கல்முனையில் மதத்தலைவர்களினால் முன்னெடுக்கப்படும் உண்ணாவிரத போராட்டத்திற்கு இன்று மூன்றாவது நாளாகத் தொடர்ந்தவண்ணமுள்ளது.

இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று காலை மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு பேரணியும் போராட்டமும் நடைபெற்றுள்ளது.

இப்போராட்டம் முற்போக்கு தமிழர்கள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டடது.

காந்திபூங்காவில் பேரணி ஆரம்பமாகி மட்டக்களப்பு பேருந்து நிலையம் வரையில் சென்று மீண்டும் காந்திபூங்காவில் முடிவடைந்தது.

அவ்விடத்தில் சமநேரம் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.

கவனயீர்ப்புப் போராட்டத்தில் முற்போக்கு தமிழர்கள் அமைப்பின் உறுப்பினர்கள்,பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்,பொதுமக்கள் எனப் பலரும்  கலந்து

No comments