மாகாணசபைத் தேர்தலின் முன் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் பதவி விலகுவேன்


மாகாணசபை தோ்தல் நடாத்தப்படாமல் ஜனாதிபதி தோ்தல் நடத்தப்பட்டால் தாம் பதவி விலகப்போவதாக தோ்தல்கள் ஆணைக்குழுவின் தலைவா் மஹிந்த தேசப்பிாிய எச்சாிக்கை விடுத்துள்ளா்.

முதலில் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டியது தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை. அதுவே நடக்கும் என்று நாட்டுக்கு உறுதியளித்திருக்கிறேன்.

முதலில் அதிபர் தேர்தலை நடத்துவதென்றால், அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நான் ஆணைக்குழுவின் தலைவர் பதவியை விட்டு விலகுவேன்.

எனினும், ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகமாட்டேன் என மக்களுக்கு உறுதியளிக்கிறேன். என்றும் அவர் கூறியுள்ளார்.

மூன்று உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவராக 

No comments