கல்முனை போராட்டத்தில் அதுரலிய ரத்தன தேரர்!
கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதத்தலைவர்கள் முன்னெடுத்துவரும் உணவுத் தவிர்ப்பு போராட்டம் நான்காவது நாளாகத் தொடருகின்ற நிலையில் போராட்ட இடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் நேரில் சென்று ஆதரவு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் அத்துரலியே ரதன தேரருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உடனிருந்தார்.
இந்நிலையில் இந்த போராட்டத்தில் அத்துரலியே ரதன தேரருடன் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும் உடனிருந்தார்.
Post a Comment