புலனாய்வு தலமை அதிகாரிகளை மாற்றியமைத்தார் மோடி;

இந்தியாவின் உள்ளக மற்றும் வெளிநாட்டு புலனாய்வுத்துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை மோடியின் இந்திய அரசு நியமித்துள்ளது. இதில், அரவிந்த் குமார் உள்ளக (IB)புலனாய்வு துறை இயக்குநராகவும், (RAW)புலனாய்வு அமைப்பின் தலைவராக சமந்த் கோயலும் தேர்வுசெய்துள்ளறது.

அரவிந்த் குமார் மற்றும் சமந்த் கோயல் ஆகிய இருவரும், 1984ஆம் ஆண்டில் ஒன்றாக IPS அதிகாரிகள் ஆனவர்கள். 

இதில் raw அமைப்பின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சமந்த் கோயல் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மீது நடைபெற்ற இந்திய போர் விமானங்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்ட குழுவில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments