முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்களுடைய வலையில் திமிங்கிலம் ஒன்று அகப்பட்டு கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் குறித்த திமிங்கிலத்தை மீனவர்கள் வலையில் இருந்து அகற்றி பாதுகாப்பாக மீண்டும் கடலில் விட்டுள்ளார்கள்.
Post a Comment