10 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் யாழில் இடம்பெறும் வாள்வெட்டு மற்றும் வன்முறைகளுடன் ஈடுபட்ட 10 பேர் கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 10 பேரும் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாண நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், உத்தரவிட்டிருப்பதுடன், அவர்களை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

No comments