முதலில் போவது ரணிலா அல்லது ரிஷாட் பதியூதினா


அமைச்சர் ரிஷாட் பதியூதினுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை விடஇ அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையே மிக முக்கியமானதெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கஇ அதனால்இ அரசாங்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்த விவாதத்துக்கேஇ முதலில் நாள் குறிக்கப்படுமென்றார்.

இதற்கு பதிலளித்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்கஇ முதலில் அமைச்சர் ரிஷாட்டுக்கு எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டதால்இ அத​யே முதலில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென்றார்.
எவ்வாறாயினும்இ நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் குறித்த விவாதத்துக்குஇ அரசாங்கமே திகதி குறிக்குமெனஇ பிரதமர் கூறினார்.

No comments