மீண்டும் மோடி! பங்குச்சந்தைகள் எழுச்சி!

ஆட்சிக்குத் தேவையான எண்ணிக்கையை விட அதிகளவு தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.
பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது என்று இந்திய ஊடங்கங்கள் கூறிவருகின்றன.

No comments