"முள்ளிவாய்க்கால் கஞ்சி"தமிழ் இனத்தின் தாகத்தினை வெளிப்படுத்தும் !

தமிழின அழிப்பின் நினைவாக்க மே18 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி உண்டு எமது தாக்கத்தினை வெளிப்படுத்துவோம் என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்ட்டமைப்பு தெரிவித்துள்ளது.

போரின் இறுதிக்கட்ட நாட்களில் உண்பதற்கு ஏதுமின்றி பதுங்குழிகளில் படுத்துறங்கி பட்டினிகிடந்தபோது போராளிகள் வழங்கிய கஞ்சிதான் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை உயிர்காத்தது, எனவே இந்த முள்ளிவவ்வாய்க்கால் கஞ்சியை 18 அன்று எமது உணவாக்குவோம் அப்போதுதான் எமது எதிர்கால அதன் அந்த நாட்களின் தாற்பரியத்தை கடத்தமுடியும் என்று வடகிழக்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கூட்ட்டமைப்பு தெரிவித்துள்ளது.

No comments