அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகள் காரணமாக அவர்கள் இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் தேர்தல் விடயத்தில், அவர்கள் உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படுவது குறித்தும் அவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்துவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments