அவசரகாலச் சட்டம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு


உயிா்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னா் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மேலும் ஒரு மாதகாலத்திற்கு நீடிக்கப்பட்டு சிறப்பு வா்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் இன்று 22ஆம் திகதி தொடக்கம் இந்தப் புதிய அறிவிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதியின் உத்தரவில் ஜனாதிபதியின் செயலாளர் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

No comments