சிறை அதிகாரிகளை ஆட்டம் காணவைத்த ஐநா அதிகாரிகள்!

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா சபையின் விசேட குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வேளையில்  இன்று வவுனியா சிறைச்சாலைக்குள் அதிரடியா சென்று  1 மணிநேரம் வரையில் கைதிகளுடன் கலந்துரையாடியதுடன் சிறைச்சாலையில் உள்ள நிலமைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளனர் .

இது  தொடா்பாக செய்தி சேகரிக்க உடகாவியலாளர்கள்  சென்றபோதும் அனுமதியளிக்கவில்லை மற்றும்   தம்மை படம் பிடிப்பதையோ, ஊடகவியலாளர்களுடன் பேசுவதையோ ஐ.நா குழுவினர் விரும்பவில்லை என சென்ற ஊடகவியலாளர்கள் கூறுகின்றனர்.

No comments