மசூதியில் தஞ்சம் அடைந்த முஸ்லீம்கள்! பாதுக்காப்பு கொடுக்கும் காவல் துறையினர்!
ஞாயிற்றுக்கிழமை கொழும்பு மற்றும் பல்வேறு இடங்களில் நடந்த தற்கொலைத் குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து பாகிஸ்தானில் இருந்து அகதிகளாக ஐநாவின் அனுமதியோடு தங்கியிருந்தவர்களை மக்கள் சந்தேகத்தோடு பார்க்கவும், மற்றும் வீட்டு உரிமையாளர்கள் வெளியேறுமாறும் வற்புறுத்தியதால் வேறு வழியின்றி நீர்கொழும்பில் உள்ள மசூதி ஒன்றில் தஞ்சம் புந்தனர்,
எனினும் அப்பகுதி பிக்குகள் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதக்க கூறியதால் காவல் துறையினர் பாக்கிஸ்தான் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமுகமாக திட்டம்புவ என்ற பகுதியில் உள்ள சமூகக்கூடத்தில் தங்கவைத்துள்ளதோடு கண்காணிப்பிலும் வைத்துள்ளனர்.
எனினும் அப்பகுதி பிக்குகள் அவர்கள் மீது சந்தேகம் இருப்பதக்க கூறியதால் காவல் துறையினர் பாக்கிஸ்தான் அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமுகமாக திட்டம்புவ என்ற பகுதியில் உள்ள சமூகக்கூடத்தில் தங்கவைத்துள்ளதோடு கண்காணிப்பிலும் வைத்துள்ளனர்.
Post a Comment