விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கழிவு நீா் தொட்டியை துப்புரவு செய்த நகரசபை ஊழியா்கள் 4 போ் விசவாயு தாக்கத்தினால் உயிாிழந்துள்ளனா்.

மாடு வெட்டும் கொல்களத்தில் உள்ள கழிவு நீா் தொட்டியை துப்புரவு செய்ய உள்ளே இறங்கியபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, சம்பவ இடத்திலேயே அனைவரும் பலியாகியது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

No comments