D.B.S. ஜெயராஜ் காலமானார்!
கனடாவை தளமாக கொண்டியங்கிய தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் எழுதிய அரசியல் பத்தி எழுத்தாளர் D.B.S. ஜெயராஜ் (David Jeyaraj Sureshchandra) தனது 72-ஆவது வயதில் காலமானார்.
ஆரம்பத்தில் இலங்கையில் வீரகேசரியில் பணியாற்றியவர். இவருடைய கட்டுரைகள் D.B.S Jeyaraj எனும் பெயரில் வெளிவருகின்றன. இலங்கைத் தமிழரான இவருடைய கட்டுரைகள் சண்டே லீடர், இந்து, புரொண்ட்லைன் ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. தற்போது Transcurrents எனும் ஒரு வலைப்பதிவையும் பேணிவருகின்றார். பிபிசி மற்றும் கனேடிய வானொலி என்பவற்றில் இலங்கை தொடர்பான அரசியல் அலசல்களில் பங்குபற்றி வருகின்றார்.

Post a Comment