கடலில் மூழ்கி 30510பேர் பலி ! ஐநா,அதிர்ச்சி தகவல்!
அதேவேளை இந்த ஆண்டு இது வரை 407 புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணத்தின்போது கடலில் மூழ்கி இறந்தனர் என்று (IOM) தெரிவித்துள்ளதோடு, ஐரோப்பாவிற்கு புகலிடம் கோரும் நோக்கத்தோடு கடல் மார்க்கமாக வந்த ஆபத்தான பயணத்தில் 2014ல் இருந்து 2018 வரை 30,510 பேர் இறந்துள்ளனர் என்ற அதிர்ச்சி அறிக்கையையும் வெளியிட்டுள்ளது.
Post a Comment