கனடா செல்ல முற்பட்டசெல்ல 26 பேர் கைது!

கடல் வழி­யாக கனடா செல்ல முற்­பட்­ட­ 26 பேரை சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் கைது செய்துள்ள­னர்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை கிளி­நொச்சி கன­க­பு­ரத்­தில் வைத்தே அனைவரும் கைது செய்யப்பட்டுள்னர்.

இவர்கள் வெளி­நாடு செல்­வ­தற்­காக கடத்­தல்­கா­ரர்­க­ளி­டம் பெருந் தொகைப் பணத்தை வழங்கியுள்ளமை விசா­ர­ணை­க­ளின்­போது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட அனைவரும் கிளி­நொச்­சிப் காவல் நிலை­யத்­தில் ஒப்­ப­டைத்­துள்­ள­னர்.


No comments