தேவாலயம் இடிந்து விழுந்து 13 பேர் உயிரிழப்பு!
தென்ஆபிரிக்காவில் தேவாலயத்தின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதோடு 16 பேர் காயமடைந்துள்ளனர்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் அமைந்துள்ள தேவாலயத்தில் புனித வெள்ளியை அனுசரிக்க நீண்ட வரிசையில் மக்கள் திரண்டிருந்தபோது, இரவு நேரத்தில் புயல் காற்று வீசத் தொடங்கியது அப்போது தேவாலய சுவர் புயல் காற்றினால் இடிந்து விழுந்தது. இதன்போது இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
புயல் காற்றினால் தொடர்பாடல்கள் சீரற்று இருந்ததினால் மீட்ப்புப்பணிகளும் தாமதமாகவே நிகழ்த்ததாக கூறப்படுகிறது.சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நாந்துவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு அருகில் அமைந்துள்ள தேவாலயத்தில் புனித வெள்ளியை அனுசரிக்க நீண்ட வரிசையில் மக்கள் திரண்டிருந்தபோது, இரவு நேரத்தில் புயல் காற்று வீசத் தொடங்கியது அப்போது தேவாலய சுவர் புயல் காற்றினால் இடிந்து விழுந்தது. இதன்போது இடிபாட்டுக்குள் சிக்கி உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.
புயல் காற்றினால் தொடர்பாடல்கள் சீரற்று இருந்ததினால் மீட்ப்புப்பணிகளும் தாமதமாகவே நிகழ்த்ததாக கூறப்படுகிறது.சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நாந்துவருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Post a Comment