காவல் துறையினர் இடையே மோதல் துப்பாக்கி சூட்டில் முடிந்தது.

துருக்கியின் கேசெரி மாநிலத்தில் உள்ள விமான நிலையம் ஒன்றில் பணியாற்றிய  காவல்துறை அதிகாரிகள் இருவர் ஒருவர் மற்றவரைச் சுட்டுக்கொண்டு காயமடைந்தனர்.

நேற்று இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் துப்பாக்கிச் சூட்டில் முடிந்தது.காயமடைந்த அவர்கள் தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம்  செய்தி வெளியிட்டுள்ளது,

சம்பவத்தைத் தொடர்ந்து அந்த விமானநிலையத்தில் தற்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகாகவும் மேலும் தெரியவருகிறது.

No comments