கிளிநொச்சியில் கொடூரமான முறையில் நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கிளிநொச்சி உதயநகர் கிழக்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை நடந்துள்ளது. உயிரிழந்தவர் பிரேமரமணன் என அடையாளம் காணப்பட்டார்.
Post a Comment