சுட்டு வீழ்த்தப்பட்டதா? இந்தியாவின் ஆளில்லா உளவு வானூர்தி

பாகிஸ்தான் நாட்டு வான எல்லைக்குள்  ஊடுருவிய இந்திய ஆளில்லா உளவு வானூர்தி ஒன்றை சுட்டு வீழ்த்தியுள்ளதாக பாகிஸ்தான் இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

ராக்சிக்ரி செக்டார் பகுதியில் சுமார் 150 மீற்றர் ஊடுருவிய ஆளில்லா உளவு வானுர்தியே சுட்டு வீழ்த்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவத்தின் செய்தி தொடர்பாளர் ஆசிப் கபூர் தெரிவித்துள்ளார்.

No comments