தமிழக மீனவருக்கு இரண்டு ஆண்டு சிறை!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்களை ஊர்காவற்றுறை நீதிமன்றம் விடுதலை செய்த நிலையில் இலங்கையின் புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டத்தின்
அடிபடையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராவுத்தர் என்ற மீனவர் மூன்றாவது முறையாக இலங்கையில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகால கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அடிபடையில் கடந்த பிப்ரவரி மாதம் 27ந் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராவுத்தர் என்ற மீனவர் மூன்றாவது முறையாக இலங்கையில் கைது செய்யப்பட்டதால் அவருக்கு 2 ஆண்டுகால கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Post a Comment