ஜம்முகாஷ்மீரில் பயங்கர தாக்குதல் 40 ராணுவத்தினர் பலி!

ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவாந்திபோரா பகுதியில் ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் விடுமுறை முடிந்து மீண்டும் பணியில் இணைவதற்காக 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 78 வாகனங்களில் சென்று கொண்டிருந்தபோது வெடிகுண்டுகள் நிரப்பிய வாகனத்தை தீவிரவாதிகள்  மோதச் செய்தனர்.
இதில் 40 இராணுவத்தினர் இதுவரை இறந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது ,

இந்த கொடூர தாக்குதலுக்கு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதஅமைப்பு பொறுப்பேற்றுள்ளது.இத் தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி, தனது கண்டனத்தை தெரிவித்ததோடு  பாதுகாப்பு அமைச்சரவையும் அவசரமாக கூட்டியுள்ளார்.

No comments