யாழில் நடைபெற்றது அபிவிருத்திக் கூட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில், வடக்கு ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

No comments