யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் கூட்டம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் ரணில், வடக்கு ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment