காவல் நிலையம் அமைக்க மக்கள் எதிர்ப்பு! போராட்டத்தில் மக்கள்

காவல் நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, உடுவில் பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

பிரதேச மக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேவேளை போராட்ட இடத்துக்கு காவல்துறையினர் வருகை தந்ததால் மக்கள் சற்றுக் குழப்பமடைந்தனர்.

தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை போராட்டத்தின் நிறைவில் உடுவில் பிரதேச செயலரிடம் கையளித்தனர்.


No comments