மகிந்தவுக்கு ஆதரவாக யாழில் ஆர்ப்பாட்டம்!

தமிழினப் இனபடுகொலையாளியும் சிறீலங்காவின் புதிய பிரதமருமாகிய மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக யாழ்ப்பாணதில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடந்துள்ளது.

யாழ்ப்பாணப் பேருந்து நிலையம் முன்பாக தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில் சிறீலங்கா பொதுஜன மக்கள் முன்னணி ஏற்பாடு செய்துதிருந்தது.

“மக்கள் ஆணைக்கு அனுமதி , மக்கள் பேரணி“ என்னும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.




#Jaffna

No comments