காலவரையறையின்றி ஒத்திவைப்பு
இதே போன்று 2018.11.16 ஆம் திகதி நடத்தப்படவிருந்த அரசியல கட்சிகளின் செயராளர்கள் மற்றும் நிரந்தர முகவர்களுடனான கலந்துரையாடலும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment