காலவரையறையின்றி ஒத்திவைப்பு


தேர்தல் ஆணைக்குழுவினால் 2018.11.15 ஆம் திகதி நடத்தப்படவிருந்த மாவட்டத் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் மாவட்ட பிரதி மற்றும் உதவித் ஆணையாளர்களுடனான கலந்துரையாடல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


இதே போன்று 2018.11.16 ஆம் திகதி நடத்தப்படவிருந்த அரசியல கட்சிகளின் செயராளர்கள் மற்றும் நிரந்தர முகவர்களுடனான கலந்துரையாடலும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு  விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments