ஆழ ஊடுருவும் இராணுவம் படுகொலை செய்த மாணவர்களுக்கு அஞ்சலி
மாணவர்களின் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தில் நேற்று மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன், துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் சுஜாந்தன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுடன் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டனர்.
Post a Comment