புறப்பட்டது 21 பேர் கொண்ட ஈருளிப் பயணப் போராட்டம்!
தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றதை அனைத்து நாடுகளுக்கும் எடுத்து சொல்லவும் ஐ நா விற்கு நீதிகேட்டும் 01/09/2018 சனிக்கிழமை காலை 11 அன்று
தமிழர் ஒருங்கிணைப்பு குழு வினால் ஈருருளிப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டது.
ஈழவிடுதலைப்போரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைவருக்குமான அகவணக்கத்துடனும் பொதுச்சுடர் ஏற்றலோடும் எமது பயணத்திற்க்கான நோக்கம் உள்ளடங்கலான மனு ஒன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பிரித்தானிய பிரதமரிடம் கையளித்ததைத் தொடர்ந்து 21 பேர் உள்ளடங்கலாக ஈருருளிபயணம் 10 Downing Street முன்றலில் இருந்து ஆரம்பமானது.
இன்றய முதலாவது நாள் பயணத்தில் முதலாவதாக Trafalgar Square ல் மக்களுடனான சந்திப்பும் அதை தொடர்ந்து Lyn Brown MP - labour West Ham, Mike Gapes - Labour Ilford South,Wes Streeting MP- Labour Illford North,Andrew Rosindell - conservative Romford
ஆகியோரை சந்தித்து மனுக்களும் கையளிக்கப்பட்டது.
தமிழர் ஒருங்கிணைப்பு குழு வினால் ஈருருளிப் பயணம் ஒழுங்கமைக்கப்பட்டது.
ஈழவிடுதலைப்போரில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைவருக்குமான அகவணக்கத்துடனும் பொதுச்சுடர் ஏற்றலோடும் எமது பயணத்திற்க்கான நோக்கம் உள்ளடங்கலான மனு ஒன்று தமிழர் ஒருங்கிணைப்பு குழு செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து பிரித்தானிய பிரதமரிடம் கையளித்ததைத் தொடர்ந்து 21 பேர் உள்ளடங்கலாக ஈருருளிபயணம் 10 Downing Street முன்றலில் இருந்து ஆரம்பமானது.
இன்றய முதலாவது நாள் பயணத்தில் முதலாவதாக Trafalgar Square ல் மக்களுடனான சந்திப்பும் அதை தொடர்ந்து Lyn Brown MP - labour West Ham, Mike Gapes - Labour Ilford South,Wes Streeting MP- Labour Illford North,Andrew Rosindell - conservative Romford
ஆகியோரை சந்தித்து மனுக்களும் கையளிக்கப்பட்டது.
Post a Comment