முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

யாழில் சுற்றுலா பேருந்தின் மீது தாக்குதல்

Monday, May 12, 2025
யாழ்ப்பாணத்தில் தென்னிலங்கை சுற்றுலா பயணிகளின் பேருந்து மீது இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் தாக்குதலை மேற்கொண...மேலும்......

யாழில் குத்திமுறிவு: கொழும்பில் அமைதி?

Monday, May 12, 2025
  யாழ்.மாநகரசபைக்கான முதல்வராக தமது விசுவாசியான விரிவுரையாளர் கபிலனை கதிரையிலமர்த்த பாடுபடும் தேசிய மக்கள் சக்தி மறுபுறம் கொழும்பு மாநகரசபைய...மேலும்......

தையிட்டியில் கஞ்சி:வவுனியாவில் பன்சல!

Monday, May 12, 2025
இலங்கை முழுவதும் வெசாக் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் தமிழ் மக்களால் தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரை முன்பாக முள்ளிவாய்க்கால் க...மேலும்......

முதல் மாவீரர் சங்கரின் தந்தை பிரிந்தார்!

Monday, May 12, 2025
ஈழப்போராட்டத்தில் வீரமரணமடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் மாவீரரான சங்கரின் தந்தையார் இயற்கை எய்தியுள்ளார். வடமராட்சி கம்பர்மலையைச் சே...மேலும்......

வர்த்தகப் போர் பேச்சுவார்த்தைகள்: சீனாவும் அமெரிக்காவும் 90 நாட்களுக்கு வரிகளைக் குறைக்க ஒப்புக்கொண்டன!

Monday, May 12, 2025
வர்த்தகப் போர் பதட்டங்களைக் குறைக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்தத் தயாராகி வரும் நிலையில், சீனாவும் அமெரிக்காவும் ஒன்றுக்கொன்ற...மேலும்......

காசாப் போர் நிறுத்த நம்பிக்கை: மெரிக்க பணயக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

Monday, May 12, 2025
காசாவில் உயிருடன் இருக்கும் கடைசி அமெரிக்க பணயக்கைதியாகக் கருதப்படும் எடன் அலெக்சாண்டரை விடுவிப்பதாக ஹமாஸ் அறிவித்துள்ளது , அதே நேரத்தில் போ...மேலும்......

தையிட்டியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி

Monday, May 12, 2025
யாழ்ப்பாணம் - தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.  தையிட்டி பகுதியில்...மேலும்......

வல்வெட்டித்துறையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிய யாழ்.பல்கலை மாணவர்கள்

Monday, May 12, 2025
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது. வல்வெட்டித்துறையில் ...மேலும்......

வெசாக்கை முன்னிட்டு யாழில் 20 கைதிகளுக்கு விடுதலை

Monday, May 12, 2025
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர். வெசாக் பண்டிகைய...மேலும்......

வெசாக் அலங்கரிப்பில் ஈடுபட்டிருந்த சிறுமி மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

Monday, May 12, 2025
மொரகஹஹேன - மில்லேவ பகுதியில் மின்சாரம் தாக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்தார்.  வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு வீட்டை அலங்கரிப்பு செய்வதற்காக மி...மேலும்......

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

Monday, May 12, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவ...மேலும்......

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம்

Monday, May 12, 2025
சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக பௌர்ணமி தினமான இன்றைய தினம் திங்கட்கிழமை  போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம்,  தையிட்டியில்...மேலும்......

தமிழரசும் ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும்

Monday, May 12, 2025
தமிழரசுக் கட்சியும், சில சபைகளை விட்டுக்கொடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஆட்சியமைக்க ஆதரவு தர வேண்டும் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணை தலை...மேலும்......

இலங்கை மின்சார சபையின் தலைவர் ராஜினாமா

Monday, May 12, 2025
இலங்கை மின்சார சபையின் தலைவர் டாக்டர் திலக் சியம்பலாபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அவர் தனது ராஜினா...மேலும்......

யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழப்பு

Monday, May 12, 2025
யாழில் திடீரென நோய் வாய்ப்பட்டு வாந்தியெடுத்தவர் உயிரிழந்துள்ளார்  கோப்பாய் வைத்தியசாலையில் பணிபுரியும் சுகாதார சிற்றூழியரான நீர்வேலி - பூதர...மேலும்......

கனடாவில் திறந்து வைக்கப்பட்டது தமிழின அழிப்பு நினைவகம்

Sunday, May 11, 2025
கனடாவில் Chinguacousy Park Brampton ON L6S 6G7 எனும் இடத்தில் தமிழின அழிப்பு நினைவகம் இன்று ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கனடாவின் ...மேலும்......

யாழில். உறவினர் வீட்டு விருந்தில் உணவருந்திய புதுமண தம்பதிகளில் கணவன் உயிரிழப்பு

Sunday, May 11, 2025
உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்று விட்டு, திரும்பிய நபர் திடீரென மயக்கமுற்ற நிலையில் உயிரிழந்துள்ளார்.  சுழிபுரம் பகுதியை சேர்ந்த பரம்ச...மேலும்......

மாகாண சபைகளுக்கான தேர்தலை அநுர அரசு தற்போதைக்கு நடத்தாது!

Sunday, May 11, 2025
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு எதிர்மறையானதாக உள்ளதால் பிறிதொரு தேர்தலை நடத்தும் தீர்மானத்தை அரசாங்கம் தற்போது எடுக்காத...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business