ஹோர்முஸ் நீரிணையில் இரண்டு சூப்பர்டேங்கர்கள் செயலிழந்ததாக ஈரான் அறிவிப்பு
கண்ணிவெடிகள் நீரில் மூழ்க வைக்கப்பட்ட ஹோர்முஸ் நீரிணை வழிப் பாதை என விவரித்த வழியே எச்சரிக்கையை மீறிப் பயணிக்க முயன்றதாகக் கூறப்படும் இரண்டு சூப்பர்டேங்கர்களை ஹோர்முஸ் நீரிணையில் தாக்கிச் செயலிழக்கச் செய்ததாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.
ஈரானிய ஊடகங்களின்படி, முக்கியத்துவம் வாய்ந்த அந்த நீர்வழிப்பாதையைக் கடக்கும்போது, கப்பல்கள் தங்களின் அனைத்து அறிவுறுத்தல்களை மீறியதாகவும் பாதுகாப்புப் படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Post a Comment