ஈரானிய தூதுக்குழு பாகிஸ்தான் வந்தடைந்தது!


ஈரானிய தூதுக்குழுவின் வருகையை பாகிஸ்தான் உறுதி செய்துள்ளது.

ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் காலிபாஃப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அராக்சி உள்ளிட்ட ஈரானிய தூதுக்குழுவினர் இஸ்லாமாபாத் வந்தடைந்ததை பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் டார் மற்றும் பிற உயர் பாகிஸ்தான் அதிகாரிகள், அதிகாரிகளை வரவேற்றதாக அது தெரிவித்தது.


No comments