போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் - 500 பொலிஸ் அதிகாரிகள் மீது தீவிர நடவடிக்கை


போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

பஹலகம  கல்லூரியில் பயிற்சி பெறும் பொலிஸ்  அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு குழுவினரை பணிநீக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

No comments