ஹேக் செய்யப்பட்டது இந்திய உச்ச நீதிமற்றத்தின் யூ ரியூப்!


இந்தியாவின் உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ  யூ ரியூப் youtube சேனல் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்டு வரும் குறித்த சேனலில் தற்போது க்ரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்தும் வகையில் காணொளிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

இவ்விடயம் இந்தியாவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments