ரணில் புறப்பட்டார்!
புதிய ஜனாதிபதிக்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஞாயிற்றுக்கிழமை (22) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த தனது உடைமைகளை அகற்றியுள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி பதவிக்கு சொந்தமான அனைத்து அரச வாகனங்களையும் கையளித்துள்ளதுடன், பெஜெட் வீதியிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து புறப்பட்டுள்ளார்.
முன்னதாக அரகலிய போராட்டகாலத்தில் ரணிலின் சொந்த வீடு தீக்கிரையாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Post a Comment