ஞானசார தேரரை முஸ்லீம்கள் மன்னிக்கவேண்டுமாம்!
ஞானசார தேரர் 2016ஆம் ஆண்டு இழைக்கப்பட்ட குற்றத்திற்காக நான்கு வருட சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
அல்லாஹ் தொடர்பில் தேரர் தெரிவித்த கருத்து தொடர்பில் றிசாத் பதியுதீன், அசாத் சாலி, முஜிபர் ரஹ்மான் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கிலேயே சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார்.
ஞானசார தேரர் செய்த தவறுக்காக நீதிமன்றில் மன்னிப்புக் கோரி, பின்னர் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபடுவது குறித்து ஆலோசித்து அவருக்கு சுதந்திரம் வழங்க தலையிடுமாறு முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைவர்களையும் கேட்டுக் கொள்வதாக சிவில் சமூமூக செயற்பாட்டளர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
Post a Comment