ஒக்ரோபர் 17:ஜனாதிபதி தேர்தல்!

 


எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 17ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதனை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நேற்றையதினம்  ஊடகங்களிடம் பேசிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.



No comments