ஆஸ்ரேலியா சிட்னியில் கத்திக்குத்து: தாக்குதலாளி உட்பட 7 பேர் பலி!!
ஆஸ்ரேலியா சிட்னியில் அமைந்துள்ள வெஸ்ட்ஃபீல்ட் போண்டி ஜங்சன் (Westfield Bondi Junction mall) வணிக வளாகத்தில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குலாளியில் தாக்குதலில் காயமடைந்த 5 பேர் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டனர். மற்றவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு உயிரிழந்தார்.
ஒரு குழந்தை உட்பட எட்டு பேருடன் ஒன்பது மாத குழந்தையும் காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தாக்குதலாளியை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.
Post a Comment