யாருக்கு ஆதரவு:சந்திப்பு!



ஊடகவியலாளர் மாமனிதர் தராகி சிவராம் கொலையாளி ஆர்.ஆர்.இராகவனை செயலாளராக கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்குழு கூட்டம் வவுனியாவில் இன்று நடைபெற்றுள்ளது.

ஆர்.ஆர்.இராகவன் மரணித்த நிலையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது

அதனை தொடர்ந்து வவுனியா மாவட்டக் குழு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதாக டெலோ அமைப்பின் ஜக்கிய தேசியக்கட்சிக்கான பிரதம இணைப்பாளர் குருசாமி சுரேந்திரன் தகவல் வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதவளிப்பதென்பது தொடர்பில் சந்திப்பில் ஆராயப்பட்டதாக தெரியவருகின்றது.


No comments