மூவரும் இலங்கை வருகின்றனர்!



தமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  முருகன் , பயஸ், ஜெயக்குமார் மூவரும் இந்த வாரம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மூவரும் வெளிநாடு செல்ல விரும்பியிருந்தனர். ஆனாலும் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களை இலங்கைக்கு இந்திய அரசு அனுப்புகிறது.

No comments